/* */

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு

தேர்தலில் ஆர்.கே.நகர்மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வார்டுகளில் போட்டியிட இரண்டாவது நாளான இன்றும் மனு அளித்தனர்

HIGHLIGHTS

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
X

 வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விண்ணங்களை பெற்று பூர்த்தி செய்து அளித்தனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி மாமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர், மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வார்டுகளில் போட்டியிட, இரண்டாவது நாளான இன்றும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விண்ணங்களை பெற்று பூர்த்தி செய்து, தங்களது விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷிடம் வழங்கினர். இதில் பகுதி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Updated On: 27 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...