சென்னை மாவட்டத்தில் 30ம் தேதி 120 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 30ம் தேதி 120 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக120 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1454 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture