சென்னை மாவட்டத்தில் 10 ம்தேதி 174 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 10 ம்தேதி 174 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 2 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 174 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 208 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளார், 1798 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!