சென்னை மாவட்டத்தில் 11 ம்தேதி 170 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

சென்னை மாவட்டத்தில் 11 ம்தேதி 170 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 170 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 203 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், 1764 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
சாலையில் ஸ்கூட்டர் மீது கார் மோதியத்தில் ஸ்கூட்டர் நசுங்கி விபத்தில் தாயும் மகனும்  படுகாயம்!