/* */

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,390 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா
X
பைல் படம்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,390 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1, 487 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர். இதுவரை 26 லட்சத்து 21 ஆயிரத்து 986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,513 போ் உள்ளனர். கொரோனா சிகிச்சை பலன் இன்றி 27 போ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இறந்துள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,734-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Oct 2021 5:07 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்