/* */

தமிழகத்தில் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதலமைச்சர் உறுதி!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாது. விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதலமைச்சர் உறுதி!
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள குறிப்பில், கொரோனா ஊரடங்கால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட உள்ளது.

ஆனால் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியாது. கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 1 Jun 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்