/* */

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கான வழிகாட்டு நெமுறையை அரசு வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
X

இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94க்கு கீழ் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கக்கூடாது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் அளவு 90 முதல் 94க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.

தனிமைப்படுத்திக்கொள்பவர்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்நது படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

3 வகையகளாக கொரோனா நோயாளிகளை பிரித்து சிகிச்சையை அளிக்க மருத்துவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On: 1 Jun 2021 9:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  2. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  3. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  4. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  7. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  8. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  9. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  10. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...