/* */

8 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி!

தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

8 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி!
X

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், மதுரை மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம்.

அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை இ-பாஸ் பெறப்பட்ட 4 சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்.

தங்களது பணியாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Updated On: 29 May 2021 9:22 AM GMT

Related News