/* */

தேசியத் தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் சென்னையில் ஆய்வு

'கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பணியமர்த்தல் தடுப்பு, அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013'-ன் செயல்படுத்தலை ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தேசியத் தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் சென்னையில் ஆய்வு
X

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம் வெங்கடேசன், 'கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பணியமர்த்தல் தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013'-ன் செயல்படுத்தலை சென்னையில் இன்று ஆய்வு செய்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்திய அவர், தூய்மைப் பணியாளர்கள், அவர்களது சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களுடன் உரையாடினார்.

நாளை கல்பாக்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள வெங்கடேசன், அங்குள்ள அணுமின் நிலைய மூத்த அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதோடு, தூய்மைப் பணியாளர்கள், அவர்களது சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களுடன் உரையாடவுள்ளார்.

Updated On: 26 March 2022 7:08 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்