/* */

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

தங்கத்தை அபகரிப்பதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வந்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
X

சென்னை விமான நிலையம் பைல் படம்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் துபாயிலிருந்து இண்டிகோ விமானத்தில் முகமது தஷிம்(40), என்பவர் இலங்கை செல்வதற்காக வந்துள்ளார்.

சென்னையில் இறங்கி கொழும்பு செல்ல நேற்று நள்ளிரவு 1 மணியளவில் புறப்பட இருந்த நிலையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்து அரை கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்துள்ளனர்.

வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அவரை இலங்கை செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு முகமது தஷிம் தங்கக் கட்டியை கொடுங்கள் நான் இலங்கையில் சென்று பார்த்து கொள்கிறேன் என முறையிட்டுள்ளார்.

இந்தியாவிற்குள் வரும் பயணிகளிடம் மட்டுமே சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்யும் விதி உள்ள நிலையில் பயணிகள் விமானம் மாறி செல்ல காத்திருக்கும் போது சோதனை மேற்கொள்ள கூடாது. எனவே அவர்கள் தங்க கட்டியை அபகரிக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Updated On: 29 Aug 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  9. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  10. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்