/* */

9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு

9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு
X

வரும் 8-ம் தேதி முதல் 9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டியது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காெரோனா தாெற்றால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது உயர் வகுப்புகளுக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில் பிப்ரவரி 8 ம் தேதி முதல் 9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 7 Feb 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு