/* */

ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
X

நெதா்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் கொரியா் பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பழைய விமானநிலையத்திற்கு நேற்று இரவு சரக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த சரக்கு பாா்சல்கள் மற்றும் கொரியா் பாா்சல்களை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது நெதா்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முகவரிக்கு ஒரு கொரியா் பாா்சல் வந்திருந்தது. அந்த பாா்சலினுள் என்ன இருக்கிறது என்று குறிப்பிடவில்லை.இதனால் சுங்கத்துறையினா் கொரியா் பாா்சலில் இருந்த செல்நம்பரை தொடா்பு கொண்டனா். ஆனால் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதோடு கன்னியாகுமரி முகவரியும் போலி என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த கொரியா் பாா்சலை பிரித்து பாா்த்தனா். அதனுள் மிகவும் விலை உயா்ந்த 95 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.அதோடு இது சம்பந்தமாக சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 6 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...