/* */

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு
X

சென்னையில் துவங்கிய 44 வது புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த மாதம் 24ம் தேதி சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல லட்சம் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று இரவு 9 மணியுடன் புத்தகக் காட்சி நிறைவு பெறுகிறது. இதுவரை 9 லட்சம் பார்வையாளர்கள் புத்தகக் கண்காட்சி பார்வையிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பல்வேறு ஊர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த படைப்பாளர்கள், வாசகர்கள் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் புதிய நூல்களும் வெளியிடப்பட்டது.

Updated On: 10 March 2021 4:13 AM GMT

Related News