/* */

ஆர்.டி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்

ஆர்.டி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்
X

சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் நாளை ஆர்.டி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தொடர் வைப்புத்தொகை ஆர்.டி கணக்கு தொடங்க, நாளை (பிப் 20 ம் தேதி) சிறப்பு முகாம் நடத்தவுள்ளதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு தொடர் வைப்புத்தொகை கணக்கு தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இதற்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான காலம் 5 ஆண்டுகள் என சென்னை அண்ணா சாலை தலைமை தபால் அலுவலக தலைமை போஸ்ட் மாஸ்டர் வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Feb 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  7. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  9. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  10. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...