/* */

செல்போன் கடையில் கொள்ளை : 4 பேர் கைது

செல்போன் கடையில் கொள்ளை : 4 பேர் கைது
X

சென்னை திருவொற்றியூர் பகுதியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் சண்முகாபுரம் தெருவை சேர்ந்த திலீப் என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 9ஆம் தேதி தனது செல்போன் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 36 செல்போன்களை யாரோ மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளதாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் செல்போன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (22), கௌரிசங்கர், அரவிந்தன், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 36 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 20 Jan 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?