/* */

சென்னை கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை

சென்னை கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை
X

சென்னையில் கடற்கரை மற்றும் பூங்காக்‍களில் வரும் 15, 16, 17 ஆகிய நாட்களில் பொதுமக்‍கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழகஅரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும், அளவுக்‍கு அதிகமான பொதுமக்‍கள் கூட்டம் கூடுவார்கள் என்பதால், கொரோனா பரவலைத் தடுக்‍கும் வகையில், வரும் 15, 16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்‍களுக்‍கு அனுமதியில்லை என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Updated On: 12 Jan 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  2. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  4. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  5. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  6. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  7. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  8. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்