/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்-6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கும் இடங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அக் 6ம் தேதி முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்கள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்-6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கும் இடங்கள்
X

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். பைல்படம்

தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார். அதன்படி ஆக்டோபர் 6ம் தேதி முதல் கட்ட தேர்தலும், அக்டோபர் 9ம் தேதி 2 கட்ட தேர்தலும் நடக்க உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராக உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என நான்கு வாக்கு சீட்டுகளில் வாக்குகளை பதிவிட வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இலந்தூர், புனிததோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளவர்கள் முதல் கட்ட தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செயய வேண்டும். இந்த முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடக்கிறது.

வேட்புமனு தாக்கல் தொடக்கம் 15ம் தேதியும், வேட்புமனு தாக்கல் கடைசிநாள் 22ம் தேதியும், 23ம் தேதி வேட்பு மனு பரிசீலனையும் நடக்கிறது. 25ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளகும்,அக்டோபர் 6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறுகிறது. இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

Updated On: 13 Sep 2021 9:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது