/* */

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் எ.வி.ஐ.டி சார்பில் மகளிர் தின விழா

பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், எ.வி.ஐ.டி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் எ.வி.ஐ.டி சார்பில் மகளிர் தின விழா
X

பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உலக பெண்கள் தினம் இன்று மாலை கொண்டாடப்பட்டது. விழா, நிறுவன வேந்தர் அ, ச கணேசன், இயக்குனர் அனுராதா கணேசன் ஆகியோர் தலைமை வகித்த நிகழ்ச்சியில், கல்லூரி டீன் (சி எஸ் ஆர்) டாக்டர் கிரி ரங்கசாமி வரவேற்புரை வழங்கினார்,

சிறப்பாளர்களாக டாக்டர் விமலா ராமலிங்கம், (ஐஆர்சிஎஸ், புதுடெல்லி) மற்றும் சாந்தா பிள்ளை, 2022 ஆம் ஆண்டிற்கான விஎம்ஆர்எப்- ன் சிறந்த பெண்மணிக்கான விருதை, கலைமாமணி கோபிகா வர்மா, சோனா பிரகாஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விஎம்ஆர்எப்- ன் சிறந்த தலைமைக்கான விருதை டாக்டர் வித்யாவதி, டாக்டர் பூங்கோதை ஆகியோர் பெற்று கொண்டனர். 2022 ஆம் ஆண்டிற்கான தாய்மார்களுக்கான விருதும், எவிஐடி பெண் சாதனை விருதும், அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கான விருதும் வழங்கி கௌரவித்தனர்.நிகழ்ச்சி முடிவில் ஒருங்கிணைப்பாளர் (wec) சங்கீதா நன்றி கூறினார்.

Updated On: 8 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்