/* */

தாழம்பூர் திரிசக்தி ஆலயத்தில் மாசி மாத 10 நாட்களுக்காக பிரம்மோத்ஸவப் பெரு விழா

தாழம்பூர் திரிசக்தி ஆலயத்தில் மாசி மாத பிரம்மோத்ஸவப் பெரு விழா ஆலய உபாசகர் கிருஷ்ணகுட்டி தலைமையில் கொடியேற்றம்

HIGHLIGHTS

தாழம்பூர் திரிசக்தி ஆலயத்தில் மாசி மாத 10 நாட்களுக்காக பிரம்மோத்ஸவப் பெரு விழா
X

 திரிசக்தி அம்மன் போற்றி என முழக்கங்கள் எழுப்பினர். பிரம்மோற்சவ விழா ஆலய அறங்காவலர் கே. கே. கிருஷ்ணகுட்டி தலைமையில் கொடியேற்றம் நடந்தது 

மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா இன்று கோமாதா பூஜையின் மீன லக்கனத்தில் சந்நதி எதிரே உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பலவகையான வாசனைத் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ லக்ஷ்மி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ மூகாம்பிகை ஸ்ரீ பால விநாயகர் பாலமுருகன் ஸ்ரீ ஐயப்பன் ஆகியோர்களுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு கொடிமரத்திற்கு முன்பு காட்சியளிக்க வைத்தார்கள் பின்னர் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பக்தர்களின் திரிசக்தி அம்மன் போற்றி என முழக்கங்கள் எழுப்பினர். பிரம்மோற்சவ விழா ஆலய அறங்காவலர் கே. கே. கிருஷ்ணகுட்டி தலைமையில் கொடியேற்றம் மிக விமரிசையாக தொடங்கப்பட்டு கொடிமரத்திற்கு மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

Updated On: 11 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது