/* */

திருப்போரூர்: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

திருப்போரூர்: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

HIGHLIGHTS

திருப்போரூர்: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
X

மழையில் நனைந்து சேதம் அடைந்த நெல் மூட்டைகள்.

செங்கல்பட்டு அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

செங்கல்பட்டு மாவட்டம், சிறுங்குன்றம், அனுமந்தபுரம், கொண்டமங்களம், மேட்டுப்பாளையம், தர்காஸ், மருதேரி, வெங்கூர், உள்ளிட்ட 15 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல் மூட்டைகளை எடுத்துவந்து விற்பனை செய்கின்றனா்.


இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான முறையில் வைக்காமல் திறந்தவெளியில் ஒருமாத காலமாக வைத்திருப்பதாக விவசாயிகள் புகார் கூறிவந்தனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கும் உரிய பணம் வழங்கப்படவில்லை. மழையில் நனையாதவாறு பாதுகாத்து விணாவதைத் தடுக்க வேண்டும். மூட்டைகளுக்கு உடனடியாகப் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்றனா்.

Updated On: 28 Aug 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது