/* */

திருக்கழுக்குன்றத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் செலுத்தி மௌன ஊர்வலம்

திருக்கழுக்குன்றத்தில் விமான விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் மௌன ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் செலுத்தி மௌன ஊர்வலம்
X

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் விமான விபத்தில் மரணமடைந்த ராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பொதுமக்கள் சார்பில் விமான விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் செலுத்தி மௌன ஊர்வலம் நடைபெற்றது. நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் மோகன்ராஜ், பேரூராட்சி செயலாளர் தினேஷ், பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் துரை தனசேகர், மணிகண்டன், இந்து முன்னணி பொறுப்பாளர் ஆறுமுகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் என திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.திரு

Updated On: 10 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...