/* */

கொரொனா தொற்றுஏற்பட்ட கல்குவாரியில் மீண்டும் பணிகள்: பொதுமக்கள் அச்சம்!

கொரொனா தொற்று ஏற்பட்ட கல்குவாரியில் மீண்டும் பணியாட்கள்: அச்சத்தில் கிராம மக்கள்

HIGHLIGHTS

கொரொனா தொற்றுஏற்பட்ட கல்குவாரியில் மீண்டும் பணிகள்: பொதுமக்கள் அச்சம்!
X

அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கல்குவாரி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குன்னவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல் குவாரியில் ஊரடங்கு நேரத்திலும் வெடி வெடித்தும் குவாரியில் ஆட்கள் வேலை செய்து வருகின்றனர்.

அரசு கொடுத்த அளவை மீறி அதிகமாக குவாரி தோண்டப்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள் இதனால் அருகாமையில் இருக்கக்கூடிய குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டும், வெடி வெடித்து மருந்து புகை வருவதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு கண் எரிச்சல்,கண் பாதிப்படுவது வழக்கமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

ஆகவே தற்போது ஊரடங்கு நேரத்திலும் இவ்வாறு செயல்படுவது வருத்தம் அளிக்க கூடிய செயலாகவும் மேற்படி குவாரியில் வேலை செய்த இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்கு வேலை பார்க்கும் அனைத்து நபர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 25 May 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...