/* */

கழகங்களை மிஞ்சும் வகையில் மனிதநேய மக்கள் கட்சியினர் வேட்புமனு தாக்கல்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த மனிதநேய மக்கள் கட்சியினர்

HIGHLIGHTS

கழகங்களை மிஞ்சும் வகையில் மனிதநேய மக்கள் கட்சியினர் வேட்புமனு தாக்கல்
X

நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் தவுளத்பீவி

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது, இதில் 15 வார்டுகளில் நேரடியாக திமுக களம் இறங்குகிறது, மற்ற மூன்று இடங்கள் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது,

பத்தாவது வார்டு மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டுள்ளது, 10வது வார்டு வேட்பாளர் தவுளத்பீவி இன்று திமுக ,அ தி மு க கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் ஊர்வலமாக சென்று திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Updated On: 4 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...