/* */

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள்: கல்பாக்கத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள்: கல்பாக்கத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்
X

எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருக்கழுகுன்றம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கல்பாக்கம் நகரில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பெண்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனபால் தலைமையில் சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jan 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு