/* */

திருப்போரூர் அருகே கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவுநாள் மாரத்தான் போட்டி

கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலாம் கல்வி மையம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது

HIGHLIGHTS

திருப்போரூர் அருகே கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவுநாள் மாரத்தான் போட்டி
X

முள்ளிபக்கம் ஊராட்சியில் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளிபக்கம் ஊராட்சியில் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலாம் கல்வி மையம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டு மாபெரும் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு முள்ளிபக்கம் கூட்டுச் சாலையில் இருந்து கரும்பாக்கம் வரை ஐந்து கிலோமீட்டர் வரைச் சென்று திரும்பி வந்த முதல் 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கொரோனா தோற்று நாட்களில் வீட்டிலேயே முடங்கி இருந்த இளைஞர்களை ஊக்கப்படுத்த இப்போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டது இந்நிகழ்ச்சியில் பிரகாஷ். விநாயகம். விஜயகாந்த். உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

Updated On: 25 July 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!