/* */

உலக மரபு வார விழா: மாமல்லபுரத்தில் இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி

உலக மரபு வார விழாவை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரத்தில் இன்று ஒரு நாள் இலவசமாக சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

HIGHLIGHTS

உலக மரபு வார விழா:  மாமல்லபுரத்தில் இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி
X

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், ஆண்டு தோறும் உலக மரபு வார விழா கொண்டாடுவது வழக்கம். அதை முன்னிட்டு, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் 19 ஆம் தேதியில் இருந்து, 25 ஆம் தேதி வரை, உலக மரபு வார விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாமல்லபுரத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக மரபு வாரவிழா முதல் நாளான இன்று, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா பகுதிகளுக்கும் பொது மக்கள் இலவசமாக பார்க்க சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து இருந்தது, இருப்பினும் கன மழை காரணமாக, சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இருப்பினும் சொற்ப பயணிகளே வருகை தந்து, மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, கலங்கரை விளக்கம், ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்றனர்.

Updated On: 19 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்