/* */

பாமக திருப்போரூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியினர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

பாமக திருப்போரூர் தொகுதியில் தீவிர  வாக்கு சேகரிப்பு
X

தமிழகம் முழுவதும் தற்போது தீவிரமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் பாமகவைச் சேர்ந்த மாநில துணை பொதுச் செயலாளரும் தற்போதைய திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளருமான திருக்கச்சூர் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தையூர், ஊராட்சி பகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 April 2021 3:18 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...