/* */

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை : மாவட்ட போலீஸ் எஸ்பி விசாரணை

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி விசாரணை செய்து வருகிறார்.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை : மாவட்ட போலீஸ் எஸ்பி விசாரணை
X

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட எஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்தில்  விசாரணை செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலம் ஊராட்சியில் வடக்குப்பட்டு கிராமத்தில் இருளர் பகுதியில் வசிப்பவர் ராமு என்பவர் மனைவி ஜோதி.

இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் அதிகாலையில் காணவில்லையென தேடியபோது வீட்டின் அருகே உள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் மர்மமான முறையில் (நிர்வாண நிலையில்) இறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போலீசார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டு பிரேதத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சம்பவம் குறித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!