/* */

குவியும் கூட்டம் வியாபாரிகள் கடையடைப்பு..!

திருக்கழுக்குன்றத்தில் 4 நாட்களுக்கு அனைத்து கடைகளை மூடு வதாக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

HIGHLIGHTS

குவியும் கூட்டம் வியாபாரிகள் கடையடைப்பு..!
X

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வர்த்தக பகுதியாக அமைந்து சுற்று புற பகுதியினர் இங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிகின்றனர், கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கால் மளிகை காய்கறி என அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10:00 மணி வரை இயங்குகின்றன.

இப்பகுதியில் தொற்று பரவும் நிலையில் பொது மக்கள் கட்டுப்பாடின்றி குவிகின்றனர், எனவே இன்று முதல் 23 ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அனைத்து கடைகளையும் மூடு வதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 20 May 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...