/* */

கொரொனாவை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்

திருப்போரூரில் கொரொனாவை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

கொரொனாவை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்
X

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 50 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் கொரோனா நோய் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்/ தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மருந்து உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கொரோனா நோய் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

Updated On: 18 May 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்