/* */

நாட்டுப்புற பாடல்கள் பாடி கொரொனா விழிப்புணர்வு

விழிப்புணர்வு

HIGHLIGHTS

நாட்டுப்புற பாடல்கள் பாடி கொரொனா விழிப்புணர்வு
X

நாட்டுப்புறப்பாடல் மூலமாக நடத்தப்பட்ட கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருப்போரூர் பேரூராட்சி மற்றும் காவல் துறை சார்பில் நாட்டுப்புற பாடல்களின் மூலமாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்ற சூழலில், பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் விழிப்புடன் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்போரூர் காவல்நிலைய ஆய்வாளர் கலைச்செல்வி. உதவி ஆய்வாளர் சந்திரசேகர், செயல் அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் ராமச்சந்திரன், அறிமா சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனாவின் தீவிரம், நோய் தடுப்பு நடவடிக்கை, மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து நாட்டுப்புற பாடல்களின் மூலமாக விளக்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், துாய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் முகக்கவசம் காவல்துறை சார்பில் வழங்கினர்.

Updated On: 9 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...