/* */

சென்னை நாவலூரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

Ganja in Tamil - சென்னை நாவலூரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை நாவலூரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த  4 பேர் கைது
X

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நால்வர்.

Ganja in Tamil -தாம்பரம் காவல் ஆணையரகம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய மகாபலிபுரசாலை நாவலூர், இந்திரா நகர், காந்தி தெருவில் ஒரு வீட்டில் வசித்து வரும் திரிபுராவை சேர்ந்த சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தாழம்பூர் காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தாழம்பூர் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் 8 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த நான்கு பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் நான்கு பேரும் திரிபுராவை சேர்ந்த தஹர் மியா(32), இசாத் மியா(46), அமீர் ஹோசன்(31), பஹர் மியா(25), என்பதும் திரிபுராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து, ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் வடமாநில நபர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த தாழம்பூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Aug 2022 5:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது