/* */

அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பிபின்ராவத் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி

நெடுங்குன்றத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில், பிபின்ராவத் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பிபின்ராவத் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி
X

செங்கபட்டு மாவட்டம், பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள, அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில், முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கல்லூரி குழும தலைவர் டாக்டர் தேவராஜ் மற்றும் கல்லூரி செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு மாணவ, மாணவியர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மெழுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜெயா, துணை முதல்வர் திருப்பதி, ஆசிரியர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!