/* */

திருநீர்மலையில் கள்ளசாரயத்தை தடுக்க டிரோன் கேமரா முலம் கண்காணிப்பு!

திருநீர்மலையில் கள்ளசாரயம் மற்றும் ஊறல்கள் டிரோன் கேமரா முலமாக கண்காணிப்பு பணியை மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

திருநீர்மலையில் கள்ளசாரயத்தை தடுக்க டிரோன் கேமரா முலம் கண்காணிப்பு!
X

பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் ட்ரோன் மூலம் கள்ளச்சாராய கண்காணிப்பு பணி மேற்கொண்ட காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, கல்குவாரி, புலிகொரடு உள்ளிட்ட பகுதிகளில் பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் காவால்துறை ஐஜி மற்றும் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் ராஜலஷ்மி தலைமையில் ட்ரோன் கேமரா உதவியுடன் திருநீர்மலை பகுதிகளில் கள்ளசாராயம் காய்ச்சும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தாம்பரம் புலிகொரடு மற்றும் அதனை சுற்றியுள்ள கடப்பேரி பகுதிகளிலும் மலை, கல்குவாரி பகுதிகளில் ட்ரோன் கேமரா முலம் கள்ளச்சாராயத்திற்கான ஊறல்கள் இருக்கின்றனவா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் அதிக காவல்துறையினர், மலை காடுகாள் நிறைந்த பகுதிகளில் களம் இறங்கி தீவிர சோதனையில் ஈடுபடபோவதாக ஆய்வாளர் ராஜலஷ்மி தெரிவித்தார். இதில் அமலாக்க பிரிவு தலைமை காவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 2 Jun 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!