/* */

ஊரப்பக்கம் அருகே ரவுடிகள் மாமூல் கேட்டு அராஜகம்: வணிகர்கள் சாலைமறியல்

ஊரப்பக்கம் அருகே ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுபடுத்த வலியுறுத்தி வணிகர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஊரப்பக்கம் அருகே ரவுடிகள் மாமூல் கேட்டு அராஜகம்: வணிகர்கள் சாலைமறியல்
X

ஊரப்பாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் இன்று காலை ரவுடி கும்பல் ஒன்று வணிகர்களிடம் மாமூல் கேட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வணிகர்கள் மாமூல் கொடுக்க முடியாது என கூறியதும், அந்த ரவுடி கும்பல் கடைகளை சூரையாடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வணிகர்கள் ரவுடிகளை கைது செய்ய வலியுறுத்தி சென்னை செல்லும் முக்கிய சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரானமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் ரவுடிகளை கைது செய்வதாக உறுதியளித்ததின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

Updated On: 30 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  2. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  3. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  4. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  5. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  7. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  8. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  9. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!