/* */

ஒரே நேரத்தில் 10 கடைகளில் கொள்ளை; தாம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்

தாம்பரம் இரும்புலியூரில் அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஒரே நேரத்தில் 10 கடைகளில் கொள்ளை; தாம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்
X

நள்ளிரவில் கொள்ளை நடந்த கடைகள்.

தாம்பரம் இரும்புலியூரில் அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளை . 20 ஆயிரம் பணம் 8 கைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்த கும்பல் அக்கம்பக்கத்தினரை கண்டதும் தப்பியது.

தாம்பரம் இரும்புலியூரில் இறைச்சி கடை, மளிகை கடை ,செல்போன் கடை, உணவகம் உள்ளிட்ட 10 கடைகளில் நள்ளிரவு அடுத்தடுத்து ஒரே நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடியுள்ளனர். கடைகளில் இருந்த 20 ஆயிரம் பணம், 8 கைபேசிகள், மின் சாதன பொருட்கள், எடை போடும் கருவி போன்றவற்றை கொள்ளையடித்தனர்.

அப்போது மற்றொரு கடையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குரல் கொடுத்ததும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனையடுத்து, கொள்ளை சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 20 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...