/* */

ஒமிக்ரான் எதிரொலி: தாம்பரத்தில் மீண்டும் கிருமி நாசினி தெளிப்பு

ஒமிக்கரான் எதிரொலியாக, தாம்பரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

HIGHLIGHTS

ஒமிக்ரான் எதிரொலி: தாம்பரத்தில் மீண்டும் கிருமி நாசினி தெளிப்பு
X

தாம்பரம் ஆனந்தபுரம் நண்பர்கள் குழு சார்பில் வீதி வீதியாக சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

தமிழகத்தில் ஒமிக்கரான் தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தற்போது ஒமிக்காரன் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாம்பரம் ஆனந்தபுரம் நண்பர்கள் குழு சார்பில் வீதி வீதியாக சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனந்தபுரம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் தாம்பரம் முழுவதும் வாகனத்தில், வீதி வீதியாக சென்று கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கி வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!