/* */

தலைமை தளபதி பிபின் ராவத்க்கு மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் அஞ்சலி

தலைமை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் அஞ்சலி செலுத்தியது.

HIGHLIGHTS

தலைமை தளபதி பிபின் ராவத்க்கு  மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் அஞ்சலி
X

மாடபாக்கத்தில் முப்படை தளபதிக்கு வியாபாரிகள் சங்கம்  சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் மற்றும் பொது மக்களும் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்த கோர விபத்து நாட்டினை பெரும் சோகத்தில் ஆழ்த்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க தலைவர் என்.சி செல்வகுமார், பொருளாளர் தேவராஜ், துணை தலைவர் எஸ்.தங்கராஜ், முன்னாள் கவுன்சிலர் தேனுபுரி, மாடம்பாக்கம் பேரூர்அதிமுக இலக்கிய அணி செயலாளர வெங்கட்ராமன் மற்றும் முன்னாள் ராணுவ வீர்ரரகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி