/* */

நிர்வாகத்தில் யார் தலையீடுமின்றி தனித்து செயல்படுகிறேன்: தாம்பரம் மேயர் பேட்டி.

நிர்வாகத்தில் யார் தலையீடுமின்றி தனித்து செயல்படுகிறேன்: தாம்பரம் மேயர் பேட்டி.
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தாம்பரம் மேயர் வசந்தகுமாரி

தன்னுடைய நிர்வாகத்தில் யார் தலையீடும் இல்லாமல் தனித்து செயல்படுவதாக தாம்பரம் மேயர் தெரிவித்தார்.
சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏதுமின்றி தனித்து, சுதந்திரமாக செயல்படுவதாகவும்,சென்னை மிகவும் பழமையான மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி தற்போது பிறந்த குழந்தை, மண்டல தலைவர்களை வைத்து முதலில் பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளதாகவும் குடியிருப்பு சங்கங்களை ஒருங்கிணைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார் மேயர் வசந்தகுமாரி..

Updated On: 19 April 2022 9:23 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  2. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  3. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  4. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  5. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  6. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  7. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  8. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!