/* */

தாம்பரம் அருகே 200 கிலோ குட்கா, பான்மசாலா பதுக்கிய, மளிகைக்கடைக்காரர் கைது

தாம்பரம் அருகே 200 கிலோ குட்கா, பான்மசாலா புதுக்கிய மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தாம்பரம் அருகே 200 கிலோ  குட்கா, பான்மசாலா  பதுக்கிய, மளிகைக்கடைக்காரர் கைது
X

தாம்பரம் அருகே குட்கா மற்றும் போதை பாக்குகள் பதுக்கிவைத்திருந்த மளிகைக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

பம்மல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநியோகம் செய்வதற்காக தமிழக அரசால் தடை செய்யபட்ட 200 கிலோ எடைகொண்ட குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்த போலிசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விநியோகம் செய்யபட்டு வருவதாக சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மகுடேஸ்வரிக்கு கிடைத்தது.இதனையடுத்து தனிபடை போலிசார் அதே பகுதி சஙகரன் தெருவில் மளிகை கடை நடத்தி வரும் சுடலைமணி (48) என்பரை கைது செய்தனர் .

மேலும் கடையின் பின்புறம் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கபட்டிருந்த 200 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த போலிசார் சுடலமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!