/* */

சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்: காவல் நிலையத்தில் புகார்

கால் வலிக்காக சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம், சில்மிஷம் செய்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார்.

HIGHLIGHTS

சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்: காவல் நிலையத்தில் புகார்
X



சென்னையைச் சேர்ந்த,18 வயது கல்லுாரி மாணவி, குரோம்பேட்டையில் உள்ள, தனியார் பெண்கள் கல்லூரியில், இளநிலை முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு, சில தினங்களாக, காலில் தொடை பகுதியில், வலி இருந்துள்ளது. அதற்காக, கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு, எலும்பியல் பிரிவு டாக்டர், சீனிவாசன், சிகிச்சை அளிப்பதாக கூறி, மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, கல்லுாரி மாணவி, சேலையூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சி.எஸ்.ஆர்., வழங்கி விசாரித்து வருகின்றனர்.

Updated On: 4 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?