/* */

தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தாம்பரம் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று 3வது அலை பரவலைக் தடுக்கும் விதமாக சானிடோரியம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாம்பரம் நகராட்சி ஆணையர் லட்சுமணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் பொதுமக்களிடம் அடிக்கடி கை கழுவும் பழக்கம் ஏற்படுத்துதல், சமூக இடைவெளி, முககவசம் அணிவததின் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழஙகினர்.

அதேபோல் பேருந்து மற்றும் ஆட்டோககளில் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் முகைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 2 Aug 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...