/* */

தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்தாள், முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வாழ்த்து

தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்தாளை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

HIGHLIGHTS

தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்தாள், முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வாழ்த்து
X

தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்தாளை முன்னிட்டு, குரோம்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ,உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ,திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ,திமுக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ,இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகன்னு ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்க்கு முன்னதாக குரோம்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் பல்லாவரம் நகராட்சியில் தியாகி சங்கரையாவின் நினைவு கல்வெட்டுக்கு திறக்கபட்டு அவரின் இல்லம் எதிரே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியினை அக்கட்சியின் மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.

Updated On: 15 July 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்