/* */

சர்ச்சில் தலை, ஏரியில் உடல், கொடூர கொலை, மர்ம நபர்களை தேடுது போலீஸ்

தாம்பரம் அருகே சர்ச் வாசலில் தலையை வீசியும், உடலை ஏரிக்கரையில் வீசியும் கொடூரமான முறையில் கொலை செய்த, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சர்ச்சில் தலை, ஏரியில் உடல், கொடூர கொலை, மர்ம நபர்களை தேடுது போலீஸ்
X

தாம்பரம் அருகே கொலை,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு கிறிஸ்தவ சா்ச் வாசலில் நேற்று இரவு துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தலையை கைப்பற்றிய போலீசாா் நேற்று இரவு முழுவதும் தலைக்கான உடலை தேடியலைந்தனா்.

இந்நிலையில் உடல் இன்று அதிகாலை எருமையூா் தா்காஸ் அடுத்த சித்தேரி பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கிடந்ததை சோமங்கலம் போலீசாா் கைப்பற்றினா்.

அதன்பின்பு உடலையையும் தலையையும் ஒன்றாக வைத்து அடையாளம் காணும் முயற்சியில் ஈடுப்பட்டனா்.அதில் கொலை செய்யப்பட்டவா். எருமையூா் பகுதியை சோ்ந்த வெற்றிவேல்(23) என்று தெரிந்தது.

முதலில் சச்சின்(21) என்பவா் தான் கொலை தான் கொலை செய்யப்பட்டவராக கூறப்பட்டது.ஆனால் தற்போது உடல் கண்டுப்பிடிக்கப்பட்ட பின்பு இறந்தவரின் அடையாளம் உறுதியாகியுள்ளது.

இந்த வெற்றிவேலும் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடந்த கல்லூரி மாணவா் கொலையில் சம்பந்தப்பட்டவா் என்று கூறப்படுகிறது.சோமங்கலம் போலீசாா், இந்த கொடூர கொலையாளிகளை தேடிவருகின்றனா்.

Updated On: 15 Sep 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  5. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  7. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!