/* */

கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில், நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
X

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் கேம்ப் ரோட்டில் மகிமையுள்ள சீயோன் கிறிஸ்தவசபை சார்பில் நடைபெற்ற சிறப்பு ஆதாரனையில் நூற்றுக்ணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இயேசு பிறப்பு செய்திகள் பற்றி மக்களுக்கு சியோன் கிறிஸ்தவ சபையின் பாஸ்டர் சாலமன் ராஜா எடுத்துரைத்தார். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஏசு, கிறிஸ்துவின் பாடல்களை ஆர்வத்துடன் பெண்கள் பாடினர்.

Updated On: 25 Dec 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?