/* */

செங்கல்பட்டு- தாம்பரம் ரயில்பாதை பணி எப்போது முடியும் ?

செங்கல்பட்டு- தாம்பரம் ரயில்பாதை பணி எப்போது முடியும் ?
X

செங்கல்பட்டு- தாம்பரம் இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணியை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு- தாம்பரம் இடையே 29 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இதற்கான மொத்த திட்ட மதிப்பு ரூ.256 கோடியாகும். இதில் இறுதிக்கட்டமாக, கூடுவாஞ்சேரி- தாம்பரம் வரை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அதிக ரயில்களை இயக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் தென்மாவட்டங்களில் இருந்து எழும்பூர் நோக்கி வரும் ரயில்களின் நிறுத்தப்படும் நேரத்தை குறைக்கும் என்றனர்.

Updated On: 12 April 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு