/* */

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: ஏரியில் இராட்சத பேனர் வைத்த இருவர் கைது

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக, பல்லாவரம் ஏரியில் இராட்சத விளம்பர பேனர் வைத்ததாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: ஏரியில் இராட்சத பேனர் வைத்த இருவர் கைது
X

பல்லாவரம் ஏரியில் வைக்கப்பட்டிருந்த பேனர்.

சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், பல்லாவரம் ஏரியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, குரோம்பேட்டையை சேர்ந்த விஜய்(33), அமைந்தகரையை சேர்ந்த ஷோபன்பாபு(42), ஆகிய இருவரை கைது செய்து அவர்கள் மீது பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரேடியல் சாலையில் இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டு, அது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த செய்தி, நமது இன்ஸ்டாநீயூஸ் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து, செய்தி எதிரொலியாக வழக்குப்பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  5. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  7. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!