/* */

தாம்பரம் மாநகராட்சியில் 833 பேர் வேட்புமனு தாக்கல்

அதிமுக திமுக ஆகிய பிரதான கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களும் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டினர்

HIGHLIGHTS

தாம்பரம் மாநகராட்சியில் 833 பேர் வேட்புமனு தாக்கல்
X

தாம்பரம் மாநகராட்சியிவ்  நடந்த வேட்பு மனு தாக்கல்


தாம்பரம் மாநகராட்சியில் 833 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாம்பரம் நகராட்சியில் போட்டியிட 833 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியதுதொடர்ந்து பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர்.

அவர்களுடன் அதிமுக திமுக ஆகிய பிரதான கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களும் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பாஜக திமுக அதிமுக நாம் தமிழர் மக்கள் நீதி மய்யம் இந்திய தேசிய லீக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்மொத்தம் உள்ள 70 வார்டுகளில் போட்டியிட 833 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை நடக்க உள்ளது.

Updated On: 4 Feb 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. இந்தியா
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு