/* */

தாய் திட்டியதால் விரக்தி !- மகன் தற்கொலை

தாய் திட்டியதால் விரக்தி !- மகன் தற்கொலை
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிபோதைக்கு அடிமையானவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம், எழில்நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, எட்டடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (25). டிரைவராக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்து விட்டார். தற்போது தாய் ராஜகுமாரி உடன் வசித்து வருகிறார். பிரகாஷ் குடி போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை பிரகாஷ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் இதனை தாய் ராஜகுமாரி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரகாஷ் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்த தகவலின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Updated On: 12 March 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...