/* */

வேங்காவாசல் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

வேங்காவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக சுயேச்சை வேட்பாளர் பப்பு என்கிற சசிகுமார் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

HIGHLIGHTS

வேங்காவாசல் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு
X

வேங்காவாசல் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் பப்பு என்ற சசிகுமார்

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சியில், நடைபெற இருக்கின்ற ஊள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பப்பு என்கிற சசிகுமார் அதிமுக சார்பில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேங்கைவாசல் ஊராட்சி வார்டு 8 ல் உள்ள ஆதிநாத் அவென்யு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பகுதிகளில் வீடு வீடாக சென்று பொது மக்களை நேரில் சந்தித்து தனக்கும் தனது அணி சார்பில் வார்டு 8 ல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கும் வாக்குகளை சேகரித்தார்.

Updated On: 25 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...